Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஜெய்ப்பூரில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜெய்ப்பூரில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Aug 2025 23:43 PM

ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில், ஆகஸ்ட் 23, 2025 அன்று பல மணி நேரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் நீர் சூழந்துள்ளது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில், ஆகஸ்ட் 23, 2025 அன்று பல மணி நேரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் நீர் சூழந்துள்ளது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.