தமிழ்நாட்டில் பிக்கிள் பால் ஊக்குவிக்கப்படும்.. உதயநிதி ஸ்டாலின் உறுதி..!
இந்திய பிக்கிள் பால் லீக் இன்று அதாவது 2025 நவம்பர் 18ம் தேதி சென்னையில் தொடக்க சீசனுக்கான முதல் ஐந்து உரிமையாளர்களை வெளியிட்டது. இதி,ல், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பிக்கிள் பால் விளையாட்டை வளர்க்கும் நோக்கில், சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் பிரத்யேக பிக்கிள் பால் மைதானங்களை அமைக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.
இந்திய பிக்கிள் பால் லீக் இன்று அதாவது 2025 நவம்பர் 18ம் தேதி சென்னையில் தொடக்க சீசனுக்கான முதல் ஐந்து உரிமையாளர்களை வெளியிட்டது. இதி,ல், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பிக்கிள் பால் விளையாட்டை வளர்க்கும் நோக்கில், சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் பிரத்யேக பிக்கிள் பால் மைதானங்களை அமைக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.
Follow Us
Latest Videos
