AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மதுரை தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்.. என்ன நடந்தது?

மதுரை தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்.. என்ன நடந்தது?

C Murugadoss
C Murugadoss | Updated On: 11 Nov 2025 13:05 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு இடங்களிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வறண்ட வானிலை நிலவினாலும் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. அதன்படி மதுரையில் பெய்த கனமழை காரணமாக மதுர மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது.இந்நிலையில் அசுத்த தண்ணீரும் தெப்பக்குளத்தில் கலந்ததால் மீன்கள் இறந்து மிதந்தன.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு இடங்களிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வறண்ட வானிலை நிலவினாலும் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. அதன்படி மதுரையில் பெய்த கனமழை காரணமாக மதுர மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது.இந்நிலையில் அசுத்த தண்ணீரும் தெப்பக்குளத்தில் கலந்ததால் மீன்கள் இறந்து மிதந்தன.

Published on: Nov 11, 2025 12:51 PM
Follow Us