வீட்டின் முன்பு இருந்த மரத்தின் மீது ஏறிய ராட்சத மலைப்பாம்பு!
கேரள மாநிலம் பெரம்பாவூர் அருகே வீட்டின் முன்பு இருந்த மரத்தின் மீது ஏறிய 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். வீட்டின் உரிமையாளர் நீண்ட நேரம் போராடியும் மலைப்பாம்பு கீழே இருங்காததால், வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், மரத்தின் கிளையை வெட்டி வனத்துறையினர் பாம்பை பிடித்துள்ளனர்.
கேரள மாநிலம் பெரம்பாவூர் அருகே வீட்டின் முன்பு இருந்த மரத்தின் மீது ஏறிய 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். வீட்டின் உரிமையாளர் நீண்ட நேரம் போராடியும் மலைப்பாம்பு கீழே இருங்காததால், வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், மரத்தின் கிளையை வெட்டி வனத்துறையினர் பாம்பை பிடித்துள்ளனர்.
Published on: Oct 02, 2025 12:20 PM