வால்பாறை பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவு
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டது. இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மதியம் தொடங்கிய மழை, இடியுடன் பெய்தது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பதிவாகியுள்ளது. இதனால் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் வெள்ளை பனிபோல் காணப்பட்டன.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டது. இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மதியம் தொடங்கிய மழை, இடியுடன் பெய்தது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பதிவாகியுள்ளது. இதனால் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் வெள்ளை பனிபோல் காணப்பட்டன.
Follow Us
