AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்..

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 May 2026 21:03 PM IST

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல திரண்டுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கமாக உள்ளது. சித்ரா பௌர்ணமி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுவதால், பக்தர்கள் இந்த நாளில் கிரிவலம் சென்று சிவபெருமானை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி திருவண்ணாமலை சென்றடைய சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கிரிவலப் பாதை முழுவதும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல திரண்டுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கமாக உள்ளது. சித்ரா பௌர்ணமி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுவதால், பக்தர்கள் இந்த நாளில் கிரிவலம் சென்று சிவபெருமானை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி திருவண்ணாமலை சென்றடைய சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கிரிவலப் பாதை முழுவதும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

Follow Us