மும்பையில் கொட்டித்தீர்த்த மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால், குறிப்பாக அந்தேரி மேற்கு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. வீர தேசாய் சாலையில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியின் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால், குறிப்பாக அந்தேரி மேற்கு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. வீர தேசாய் சாலையில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியின் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.