திடீரென கருமையாக மாறிய வானம்.. இரவாக மாறிய பகல்.. டேராடூனின் விநோத சம்பவம்!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலம், டேராடூன் பகுதியில் மேகம் திடீரென கருமையாக மாறிய நிலையில், பகல் இரவு போல காட்சியளித்தது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலம், டேராடூன் பகுதியில் மேகம் திடீரென கருமையாக மாறிய நிலையில், பகல் இரவு போல காட்சியளித்தது.
Published on: May 03, 2026 04:46 PM
Follow Us
Latest Videos
தூத்துக்குடியில் இன்று நீட் தேர்வு.. 63 பேர் ஆப்செண்ட்..!
வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள்.. சென்னை வந்தடைந்த இபிஎஸ்!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு -சென்னையில் தீவிர பாதுகாப்பு
