ஹரித்வாரில் வெள்ளத்தில் சிக்கிய 4 பக்தர்களை காப்பாற்றிய எஸ்டிஆர்எஃப் வீரர்கள்
உத்தரகாண்ட் மாநில ஹரித்வாரில், வேகமாக சென்ற கங்கை நதியில் சிக்கிய 4 பக்தர்களை மாநில பேரிடர் மீட்பு படையினரான (SDRF) வீரர்களால் மீட்டனர். இந்த மீட்பு பணியை திறம்பட செய்த மாநில மீட்பு படையினரை மக்கள் வெகுவாக பாராட்டியினர். மேலும் அவர்களது துணிச்சலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில ஹரித்வாரில், வேகமாக சென்ற கங்கை நதியில் சிக்கிய 4 பக்தர்களை மாநில பேரிடர் மீட்பு படையினரான (SDRF) வீரர்களால் மீட்டனர். இந்த மீட்பு பணியை திறம்பட செய்த மாநில மீட்பு படையினரை மக்கள் வெகுவாக பாராட்டியினர். மேலும் அவர்களது துணிச்சலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Latest Videos

வெள்ளத்தில் சிக்கிய 4 பக்தர்களை காப்பாற்றிய எஸ்டிஆர்எஃப் வீரர்கள்

திருமலா பால் நிறுவன மேலாளர் மரணம் - காவல் ஆணையர் விளக்கம்

தனக்குத் தானே பட்டம் கொடுத்து அரசியல்.. அண்ணாமலை விமர்சனம்!

ஒட்டுக்கேட்பு குறித்து சட்டரீதியான நடவடிக்கையா? ராமதாஸ் விளக்கம்!
