ஹரித்வாரில் வெள்ளத்தில் சிக்கிய 4 பக்தர்களை காப்பாற்றிய எஸ்டிஆர்எஃப் வீரர்கள்
உத்தரகாண்ட் மாநில ஹரித்வாரில், வேகமாக சென்ற கங்கை நதியில் சிக்கிய 4 பக்தர்களை மாநில பேரிடர் மீட்பு படையினரான (SDRF) வீரர்களால் மீட்டனர். இந்த மீட்பு பணியை திறம்பட செய்த மாநில மீட்பு படையினரை மக்கள் வெகுவாக பாராட்டியினர். மேலும் அவர்களது துணிச்சலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில ஹரித்வாரில், வேகமாக சென்ற கங்கை நதியில் சிக்கிய 4 பக்தர்களை மாநில பேரிடர் மீட்பு படையினரான (SDRF) வீரர்களால் மீட்டனர். இந்த மீட்பு பணியை திறம்பட செய்த மாநில மீட்பு படையினரை மக்கள் வெகுவாக பாராட்டியினர். மேலும் அவர்களது துணிச்சலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Follow Us
Latest Videos
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்!
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - ஈபிஎஸ்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. தவெக வேட்பாளர் சுஜாதா..
