Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஹரித்வாரில் வெள்ளத்தில் சிக்கிய 4 பக்தர்களை காப்பாற்றிய எஸ்டிஆர்எஃப் வீரர்கள்

ஹரித்வாரில் வெள்ளத்தில் சிக்கிய 4 பக்தர்களை காப்பாற்றிய எஸ்டிஆர்எஃப் வீரர்கள்

Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Jul 2025 23:58 PM IST

உத்தரகாண்ட் மாநில ஹரித்வாரில், வேகமாக சென்ற கங்கை நதியில் சிக்கிய 4 பக்தர்களை மாநில பேரிடர் மீட்பு படையினரான (SDRF) வீரர்களால் மீட்டனர். இந்த மீட்பு பணியை திறம்பட செய்த மாநில மீட்பு படையினரை மக்கள் வெகுவாக பாராட்டியினர். மேலும் அவர்களது துணிச்சலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உத்தரகாண்ட் மாநில ஹரித்வாரில், வேகமாக சென்ற கங்கை நதியில் சிக்கிய 4 பக்தர்களை மாநில பேரிடர் மீட்பு படையினரான (SDRF) வீரர்களால் மீட்டனர். இந்த மீட்பு பணியை திறம்பட செய்த மாநில மீட்பு படையினரை மக்கள் வெகுவாக பாராட்டியினர். மேலும் அவர்களது துணிச்சலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.