AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மத்தியப் பிரதேசத்தில் தொடரும் கனமழை.. திக்ரா அணையின் 3 மதகுகள் திறப்பு..!

மத்தியப் பிரதேசத்தில் தொடரும் கனமழை.. திக்ரா அணையின் 3 மதகுகள் திறப்பு..!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 15 Jul 2025 23:35 PM IST

மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . கனமழை காரணமாக, பல மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. குவாலியரின் உயிர்நாடியாகக் கருதப்படும் திக்ரா அணையின் மூன்று மதகுகள் நேற்று அதாவது 2025 ஜூலை 14ம் தேதி இரவு திறக்கப்பட்டன. நீர்வளத் துறையின் ஒப்புதலுக்குப் பிறகு மதகுகள் திறக்கப்பட்டன

மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . கனமழை காரணமாக, பல மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. குவாலியரின் உயிர்நாடியாகக் கருதப்படும் திக்ரா அணையின் மூன்று மதகுகள் நேற்று அதாவது 2025 ஜூலை 14ம் தேதி இரவு திறக்கப்பட்டன. நீர்வளத் துறையின் ஒப்புதலுக்குப் பிறகு மதகுகள் திறக்கப்பட்டன. மதகுகள் திறக்கப்படும்போது சுமார் நான்காயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர் மழை மற்றும் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published on: Jul 15, 2025 11:28 PM
Follow Us