Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
துர்கா தேவி பூஜை.. கொல்கத்தாவில் உற்சாகமாக சிலைகளை கரைத்த பக்தர்கள்!

துர்கா தேவி பூஜை.. கொல்கத்தாவில் உற்சாகமாக சிலைகளை கரைத்த பக்தர்கள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Oct 2025 23:49 PM IST

கொல்கத்தாவின் மிகவும் பரபரப்பான நீர் மூழ்கும் இடங்களில் ஒன்றான பஜே கடம்தலா காட்டில் துர்கா பூஜையின் இறுதி நாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 3ம் தேதி துர்கா தேவி சிலைகள் கரைக்கப்பட்டன. கொல்கத்தா முழுவதிலுமிருந்து துர்கா சிலைகள் லாரிகளிலும் தள்ளுவண்டிகளிலும் கொண்டு வந்தனர். சிலை கரைப்பின்போது பக்தர்கள் நடனமாடி, பாடினர், சடங்குகளைச் செய்தனர்.

கொல்கத்தாவின் மிகவும் பரபரப்பான நீர் மூழ்கும் இடங்களில் ஒன்றான பஜே கடம்தலா காட்டில் துர்கா பூஜையின் இறுதி நாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 3ம் தேதி துர்கா தேவி சிலைகள் கரைக்கப்பட்டன. கொல்கத்தா முழுவதிலுமிருந்து துர்கா சிலைகள் லாரிகளிலும் தள்ளுவண்டிகளிலும் கொண்டு வந்தனர். சிலை கரைப்பின்போது பக்தர்கள் நடனமாடி, பாடினர், சடங்குகளைச் செய்தனர்.