துர்கா தேவி பூஜை.. கொல்கத்தாவில் உற்சாகமாக சிலைகளை கரைத்த பக்தர்கள்!
கொல்கத்தாவின் மிகவும் பரபரப்பான நீர் மூழ்கும் இடங்களில் ஒன்றான பஜே கடம்தலா காட்டில் துர்கா பூஜையின் இறுதி நாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 3ம் தேதி துர்கா தேவி சிலைகள் கரைக்கப்பட்டன. கொல்கத்தா முழுவதிலுமிருந்து துர்கா சிலைகள் லாரிகளிலும் தள்ளுவண்டிகளிலும் கொண்டு வந்தனர். சிலை கரைப்பின்போது பக்தர்கள் நடனமாடி, பாடினர், சடங்குகளைச் செய்தனர்.
கொல்கத்தாவின் மிகவும் பரபரப்பான நீர் மூழ்கும் இடங்களில் ஒன்றான பஜே கடம்தலா காட்டில் துர்கா பூஜையின் இறுதி நாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 3ம் தேதி துர்கா தேவி சிலைகள் கரைக்கப்பட்டன. கொல்கத்தா முழுவதிலுமிருந்து துர்கா சிலைகள் லாரிகளிலும் தள்ளுவண்டிகளிலும் கொண்டு வந்தனர். சிலை கரைப்பின்போது பக்தர்கள் நடனமாடி, பாடினர், சடங்குகளைச் செய்தனர்.
Follow Us
Latest Videos
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!
