AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உத்தர பிரசேதத்தில் வீட்டில் இருந்த 50 கிளிகள் மீட்பு..  வனத்துறை நடவடிக்கை

உத்தர பிரசேதத்தில் வீட்டில் இருந்த 50 கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Aug 2025 13:36 PM IST

Uttar Pradesh Parrots : உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 50 காட்டு கிளிகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 16 சைபீரிய பறவைகளை மீட்கப்பட்டுள்ளனர்.  மொரதாபாத் வனத்துறை அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனையிட்டபோது, 50 காட்டு கிளிகளை மீட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், ஆகஸ்ட் 24 : உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 50 காட்டு கிளிகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 16 சைபீரிய பறவைகளை மீட்கப்பட்டுள்ளனர்மொரதாபாத் வனத்துறை அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனையிட்டபோது, 50 காட்டு கிளிகளை மீட்டுள்ளனர்.

Published on: Aug 24, 2025 01:29 PM
Follow Us