மளமளவென பற்றிய தீ.. கேரளாவில் பரபர சம்பவம்!
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலிபரம்பாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தலிபரம்பா பேருந்து நிலையம் அருகே உள்ள கே.வி. வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடி கட்டிடத்தில் இருந்த 10 கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலிபரம்பாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தலிபரம்பா பேருந்து நிலையம் அருகே உள்ள கே.வி. வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடி கட்டிடத்தில் இருந்த 10 கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Videos
செங்கல்பட்டு தாயூர் ஏரியில் முழு கொள்ளளவு.. வெள்ள அபாய எச்சரிக்கை
பாம்பன் பாலத்தில் ஆங்காங்கே பள்ளம்.. விபத்து அபாயத்தால் அச்சம்!
வெயிலுக்கு பின் மழை.. மதுரையில் மீண்டும் பொளந்த கனமழை..!
பயிர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் உறதி
