வாக்குப்பதிவின் போது பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரம்.. நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அப்பகுதியில் சற்று நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அப்பகுதியில் சற்று நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us
Latest Videos
