AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தேமுதிக அலுவலகத்தில் நோன்பு திறக்கும் விழா.. அமைச்சர் நாசர் பங்கேற்பு!

தேமுதிக அலுவலகத்தில் நோன்பு திறக்கும் விழா.. அமைச்சர் நாசர் பங்கேற்பு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Mar 2026 23:51 PM IST

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் புனித ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், திமுக சார்பில் அமைச்சர் நாசர், விசிக எம்.எல்.ஏ ஆளுர் ஷாநாவாஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். 

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் புனித ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், திமுக சார்பில் அமைச்சர் நாசர், விசிக எம்.எல்.ஏ ஆளுர் ஷாநாவாஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Follow Us