AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பேன்.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பேன்.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 May 2026 21:45 PM IST

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (DMDK) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று அதாவது 2026 மே 11ம் தேதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் இன்று பதவியேற்றேன். இந்த வெற்றியை எனது கணவர் கேப்டன் விஜயகாந்த், DMDK மற்றும் நமது கூட்டணிக்கு அர்ப்பணிக்கிறேன். அவையில் விஜய், அனைத்து அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நான் சந்தித்தேன். அவர்களுக்கு (புதிய அரசுக்கு) நாம் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். விருத்தாச்சலம் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நான் குரல் கொடுப்பேன். விஜய்க்கு எனது வாழ்த்துகள். அவர் தன்னை நிரூபித்துக்காட்டட்டும்... நாம் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்."என்று தெரிவித்தார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (DMDK) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று அதாவது 2026 மே 11ம் தேதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் இன்று பதவியேற்றேன். இந்த வெற்றியை எனது கணவர் கேப்டன் விஜயகாந்த், DMDK மற்றும் நமது கூட்டணிக்கு அர்ப்பணிக்கிறேன். அவையில் விஜய், அனைத்து அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நான் சந்தித்தேன். அவர்களுக்கு (புதிய அரசுக்கு) நாம் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். விருத்தாச்சலம் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நான் குரல் கொடுப்பேன். விஜய்க்கு எனது வாழ்த்துகள். அவர் தன்னை நிரூபித்துக்காட்டட்டும்… நாம் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.”என்று தெரிவித்தார்.

Follow Us