AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆடி கிருத்திகை.. வடபழனியில் முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்..

ஆடி கிருத்திகை.. வடபழனியில் முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jul 2025 20:21 PM IST

சென்னை வடபழனி முருகன் கோயிலில் முருகப் பெருமானுக்கு விசேஷமான நாளான ஆடி கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் நாட்காட்டியின்படி, தீமையை நன்மை வென்றதைக் குறிக்கும் முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஆடி கிருத்திகை மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. கோயிலில் சிறப்பு அலங்காரங்கல் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. .

சென்னை வடபழனி முருகன் கோயிலில் முருகப் பெருமானுக்கு விசேஷமான நாளான ஆடி கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் நாட்காட்டியின்படி, தீமையை நன்மை வென்றதைக் குறிக்கும் முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஆடி கிருத்திகை மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. கோயிலில் சிறப்பு அலங்காரங்கல் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

Follow Us