AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நினைத்த காரியம் நிறைவேறிய அதிசயம்.. தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேற்றிக்கடன் நிறைவேற்றம்..!

நினைத்த காரியம் நிறைவேறிய அதிசயம்.. தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேற்றிக்கடன் நிறைவேற்றம்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 04 Aug 2025 22:57 PM IST

தமிழ்நாடு: கரூரில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான மகாலட்சுமி கோயிலில், தலை தேங்காய் உடைக்கும் விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இக்கோயிலில் ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், உடல்நிலை சரி இல்லாதவர்கள் என மகாலட்சுமி கோயிலில் தாங்கள் நினைத்தது நிறைவேறியதால் தேங்காய் உடைத்து நேற்றிக்கடனை நிறைவேற்றினர்.

தமிழ்நாடு: கரூரில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான மகாலட்சுமி கோயிலில், தலை தேங்காய் உடைக்கும் விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இக்கோயிலில் ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், உடல்நிலை சரி இல்லாதவர்கள் என மகாலட்சுமி கோயிலில் தாங்கள் நினைத்தது நிறைவேறியதால் தேங்காய் உடைத்து நேற்றிக்கடனை நிறைவேற்றினர்.

Published on: Aug 04, 2025 10:55 PM
Follow Us