எந்த கருத்தானாலும் பாராட்டுக்கு உரியது.. அஜித் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் கருத்து!
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் சம்பவம் அஜித் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அஜித் பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை. அது அவரது சொந்த கருத்து. எந்த கருத்தானாலும் பாராட்டுக்கு உரியது என்று கூறியுள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் சம்பவம் அஜித் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அஜித் பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை. அது அவரது சொந்த கருத்து. எந்த கருத்தானாலும் பாராட்டுக்கு உரியது என்று கூறியுள்ளார்.
Latest Videos
சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்
விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?
திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
பதியப்படாத கைரேகை.. பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிப்பு!
