டெல்லியில் கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்
தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 2, 2025 அன்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, ஐடிஓ (ITO) பகுதியில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அலுலகம் முடியும் நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.
தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 2, 2025 அன்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, ஐடிஓ (ITO) பகுதியில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அலுலகம் முடியும் நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.
Latest Videos