தித்வா புயலால் கொட்டித் தீர்த்த கனமழை.. நாகையில் குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்!
தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அந்த பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அந்த பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
Published on: Nov 30, 2025 08:20 PM
Latest Videos
மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!
தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்.. திறந்து வைத்த முதல்வர்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதி
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
