Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அஜித்குமாரின் வழக்கை சிபிஐக்கு மாற்றிய முதலமைச்சரின் துணிச்சலை பாராட்டுகிறோம் - செல்வப்பெருந்தகை..

அஜித்குமாரின் வழக்கை சிபிஐக்கு மாற்றிய முதலமைச்சரின் துணிச்சலை பாராட்டுகிறோம் – செல்வப்பெருந்தகை..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Jul 2025 23:03 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவல்துறை சரியாக விசாரிக்காது நீதி கிடைக்காது என கருத்துக்கள் எழுந்த நிலையில். என்ன நடந்தாலும் பரவாயில்லை, யார் விசாரித்தாலும் பரவாயில்லை, நீதி கிடைக்க வேண்டும் என கருதி அதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேர்மையையும் துணிச்சலும் காட்டுகிறது. அதனை நாங்கள் பாராட்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவல்துறை சரியாக விசாரிக்காது நீதி கிடைக்காது என கருத்துக்கள் எழுந்த நிலையில். என்ன நடந்தாலும் பரவாயில்லை, யார் விசாரித்தாலும் பரவாயில்லை, நீதி கிடைக்க வேண்டும் என கருதி அதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேர்மையையும் துணிச்சலும் காட்டுகிறது. அதனை நாங்கள் பாராட்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்