ஜம்மு & காஷ்மிரில் பனியுடன் சேர்ந்து வீசும் குளிர் காற்று.. பொதுமக்கள் அவதி!

| Dec 15, 2025 | 9:30 PM

உலகின் பெரும்பாலான பகுதிகளில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் குளிர் காற்றுடன் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். 

உலகின் பெரும்பாலான பகுதிகளில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் குளிர் காற்றுடன் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

Published on: Dec 15, 2025 06:35 PM