அமமுகவை தவிர்த்துவிட்டு கூட்டணி அமைக்க முடியாது சூழல் நிலவுகிறது.. டிடிவி தினகரன் பேச்சு!

| Dec 15, 2025 | 9:18 PM

அம்மா மக்கள் முன்னேற்ற காழகத்தை தவிர்த்துவிட்டு ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் தான் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துக்கொண்டு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் இன்று (டிசம்பர் 15, 2025) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற காழகத்தை தவிர்த்துவிட்டு ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் தான் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துக்கொண்டு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் இன்று (டிசம்பர் 15, 2025) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Published on: Dec 15, 2025 06:15 PM