மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.. கோவையில் 10 சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பி வைப்பு!
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தலை முன்னிட்டு தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோயம்புத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கிலிருந்து 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தலை முன்னிட்டு தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோயம்புத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கிலிருந்து 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
Follow Us