கோவையில் செம்மொழி பூங்கா.. வருகை தந்த முதல்வர் ஸ்டாலின்!
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். விதவிதமான பூக்கள், செடிகள், மூலிகை செடிகள் என பல வகையான தாவர வகைகள் வளர்க்கப்பட்டுள்ளன. மேலும் நீர் வீழ்ச்சிகள், விலங்குகளில் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். விதவிதமான பூக்கள், செடிகள், மூலிகை செடிகள் என பல வகையான தாவர வகைகள் வளர்க்கப்பட்டுள்ளன. மேலும் நீர் வீழ்ச்சிகள், விலங்குகளில் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன
Follow Us
Latest Videos
அனைவரும் கடமையைச் செய்ய வேண்டும்.. ஓட்டு குறித்து அஸ்வின் பேட்டி!
வேலூரில் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
சட்டமன்ற தேர்தல் - வெளிநாட்டிலிருந்து வந்த வாக்காளர்கள்
ஜனநாயக திருவிழா.. வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் தீவிரம்..
