AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சென்னை வானவில் சுயமரியாதை பேரணி – 10,000 பேர் பங்கேற்பு

சென்னை வானவில் சுயமரியாதை பேரணி – 10,000 பேர் பங்கேற்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Jun 2025 22:27 PM IST

சென்னை வானவில் சுயமரியாதை பேரணி (Chennai Rainbow Pride March) ஜூன் 29, 2025 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும் இந்த பேரணி, LGBTQIA+ சமூகத்தின் அரசியல் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதையும், சமூகத்தில் புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.பேரணியில் பங்கேற்றவர்கள் வானவில் கொடிகள், கையெழுத்துப் பலகைகள் மற்றும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி, பல்வேறு பாலினங்களின் தனித்துவத்தையும், சமத்துவ உரிமைகளுக்கான கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். பலரும் வண்ணமயமான உடைகள், முக அலங்காரங்கள் என தங்கள் சுய அடையாளங்களை பெருமையுடன் வெளிப்படுத்தினர்.

 

சென்னை வானவில் சுயமரியாதை பேரணி (Chennai Rainbow Pride March) ஜூன் 29, 2025 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும் இந்த பேரணி, LGBTQIA+ சமூகத்தின் அரசியல் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதையும், சமூகத்தில் புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.பேரணியில் பங்கேற்றவர்கள் வானவில் கொடிகள், கையெழுத்துப் பலகைகள் மற்றும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி, பல்வேறு பாலினங்களின் தனித்துவத்தையும், சமத்துவ உரிமைகளுக்கான கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். பலரும் வண்ணமயமான உடைகள், முக அலங்காரங்கள் என தங்கள் சுய அடையாளங்களை பெருமையுடன் வெளிப்படுத்தினர்.

 

 

Follow Us