கரூர் கூட்ட நெரிசல்.. சுற்றுலா பங்களாவில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தநிலையில், கரூர் சுற்றுலா பங்களாவில் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தநிலையில், கரூர் சுற்றுலா பங்களாவில் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us
Latest Videos
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து - ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் வாக்குறுதி
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம்
தவெகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.. செங்கோட்டையன் பேட்டி!
