AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கரூர் கூட்ட நெரிசல்.. சுற்றுலா பங்களாவில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல்.. சுற்றுலா பங்களாவில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Nov 2025 23:32 PM IST

கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தநிலையில், கரூர் சுற்றுலா பங்களாவில் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தநிலையில், கரூர் சுற்றுலா பங்களாவில் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us