கரூர் கூட்ட நெரிசல்.. சுற்றுலா பங்களாவில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தநிலையில், கரூர் சுற்றுலா பங்களாவில் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தநிலையில், கரூர் சுற்றுலா பங்களாவில் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest Videos
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
காதலர் தின ஸ்பெஷல்.. நீலகிரியில 20 வகையான சாக்லேட் விற்பனை!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா விற்பனை
