புத்தாண்டு கொண்டாட்டம்.. ஜம்மு காஷ்மீரில் உயர் எச்சரிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினர்!
நாளை புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில், இன்று இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் மார்க் பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டுரோன் நடவடிக்கைகளை தடுக்க டுரோன் தடுப்பு துப்பாகிகள் தயராக உள்ளன.
நாளை புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில், இன்று இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் மார்க் பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டுரோன் நடவடிக்கைகளை தடுக்க டுரோன் தடுப்பு துப்பாகிகள் தயராக உள்ளன.
Published on: Dec 31, 2025 03:10 PM
Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..
