கேரளாவில் புகழ்பெற்ற பகவதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல அட்டுக்கல் பகவதி கோவிலில் செப்டம்பர் 13, 2025 அன்று மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபணர்கள் சம்பவ இடத்துக்கு வந்த சோதனையில் ஈடுபட்டனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல அட்டுக்கல் பகவதி கோவிலில் செப்டம்பர் 13, 2025 அன்று மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபணர்கள் சம்பவ இடத்துக்கு வந்த சோதனையில் ஈடுபட்டனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர்.
Latest Videos
திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த CM ஸ்டாலின்!
இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை- சி.ஆர். கேசவன் கருத்து
எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது - நயினார்!
