AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திமுகவிற்கு தேர்தலை கண்டு பதற்றம்.. வானதி சீனிவாசன் கருத்து!

திமுகவிற்கு தேர்தலை கண்டு பதற்றம்.. வானதி சீனிவாசன் கருத்து!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jan 2026 22:07 PM IST

பாஜக-வை பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிய 'நிரந்தர கொரோனா' என்ற விமர்சனம் குறித்து, பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், "முன்பு அவருடைய மகனான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு என்றார். இப்போது அவருடைய தந்தை இப்படிச் சொல்கிறார். திமுக-வினர் தங்கள் புத்தியை இழந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்... ஏனென்றால் அவர்கள் தேர்தலைக் கண்டு பதற்றமடைந்துள்ளனர்." என்றார்.

பாஜக-வை பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிய ‘நிரந்தர கொரோனா’ என்ற விமர்சனம் குறித்து, பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், “முன்பு அவருடைய மகனான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு என்றார். இப்போது அவருடைய தந்தை இப்படிச் சொல்கிறார். திமுக-வினர் தங்கள் புத்தியை இழந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்… ஏனென்றால் அவர்கள் தேர்தலைக் கண்டு பதற்றமடைந்துள்ளனர்.” என்றார்.

Follow Us