தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் சாம்பல் தினம் அனுசரிப்பு!
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்படுவதால் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆலயத்திற்கு வந்த பொதுமக்களுக்கு சாம்பல் தினத்தை முன்னிட்டு நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு சென்று பிராத்தனை செய்தனர்.
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்படுவதால் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆலயத்திற்கு வந்த பொதுமக்களுக்கு சாம்பல் தினத்தை முன்னிட்டு நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு சென்று பிராத்தனை செய்தனர்.
Latest Videos
