தேங்காய் லோடில் மறைத்து கொண்டுவரப்பட்ட 401கிலோ கஞ்சா!
விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவுக்கு தேங்காய் லோடில் மறைத்து எடுத்து வரப்பட்ட 401 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தேங்காய் லோடில் கஞ்சா வருவதாக கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் போதை தடுப்பு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 401 கிலோ கஞ்சா பிடிபட்டது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது
விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவுக்கு தேங்காய் லோடில் மறைத்து எடுத்து வரப்பட்ட 401 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தேங்காய் லோடில் கஞ்சா வருவதாக கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் போதை தடுப்பு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 401 கிலோ கஞ்சா பிடிபட்டது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது
Follow Us
Latest Videos
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!
