மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த அன்புமணி ராமதாஸ்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகிற ஜனவரி 23, 2026 வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயலை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

Published: 

21 Jan 2026 22:26 PM

 IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகிற ஜனவரி 23, 2026 வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயலை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?