மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த அன்புமணி ராமதாஸ்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகிற ஜனவரி 23, 2026 வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயலை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

Published: 

21 Jan 2026 22:26 PM

 IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகிற ஜனவரி 23, 2026 வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயலை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?