மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த அன்புமணி ராமதாஸ்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகிற ஜனவரி 23, 2026 வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயலை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

Published: 

21 Jan 2026 22:26 PM

 IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகிற ஜனவரி 23, 2026 வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயலை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு