AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி கருத்து

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் – எடப்பாடி பழனிசாமி கருத்து

Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Apr 2026 22:44 PM IST

தேசிய ஜனநயாயக கூட்டணியின் அங்கம் வகிக்கும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஏப்ரல் 8, 2026 அன்று தனது கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மக்கள் வரி மற்றும் விலை வாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்னையில் இருந்து விடுபட மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தேசிய ஜனநயாயக கூட்டணியின் அங்கம் வகிக்கும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஏப்ரல் 8, 2026 அன்று தனது கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மக்கள் வரி மற்றும் விலை வாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்னையில் இருந்து விடுபட மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Follow Us