AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை வெளிவரும்.. கோவை சத்யன் நம்பிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை வெளிவரும்.. கோவை சத்யன் நம்பிக்கை!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 12 Jan 2026 21:14 PM IST

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவருமான விஜய், டெல்லியில் சிபிஐ அமைப்பால் இன்று அதாவது 2026 ஜனவரி 12ம் தேதி ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டார். அதிமுக தலைவர் கோவை சத்யன், "முழுமையான விசாரணைக்குப் பிறகு உண்மை வெளிவரும் என்று நம்புகிறோம்," என்று கூறியுள்ளார்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவருமான விஜய், டெல்லியில் சிபிஐ அமைப்பால் இன்று அதாவது 2026 ஜனவரி 12ம் தேதி ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டார். அதிமுக தலைவர் கோவை சத்யன், “முழுமையான விசாரணைக்குப் பிறகு உண்மை வெளிவரும் என்று நம்புகிறோம்,” என்று கூறியுள்ளார்.

Published on: Jan 12, 2026 09:04 PM
Follow Us