பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை.. திரளான பக்தர்கள் வருகை..
பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை என்பது ஆண்டுதோறும் ஒடிசாவில் நடைபெறும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒடியா மாத ஆஷாட சுக்ல திதியின் இரண்டாவது நாளில் ரத யாத்திரை நடைபெறுகிறது. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை தந்துள்ளனர். பக்தர்கள் கோயில் சுற்றியுள்ள மாட வீதியில் பஜனைகள் பாடி கொண்டாடி வருகின்றனர். மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை என்பது ஆண்டுதோறும் ஒடிசாவில் நடைபெறும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒடியா மாத ஆஷாட சுக்ல திதியின் இரண்டாவது நாளில் ரத யாத்திரை நடைபெறுகிறது. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை தந்துள்ளனர். பக்தர்கள் கோயில் சுற்றியுள்ள மாட வீதியில் பஜனைகள் பாடி கொண்டாடி வருகின்றனர். மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Latest Videos

சிவ பக்தர்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி உற்சாக வரவேற்பு

குஜராத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிங்கம் - பத்திரமாக மீட்பு!

பிர் பஞ்சால் மலைத்தொடரில் கனமழை.. தர்ஹலி நதியில் வெள்ளப்பெருக்கு!

குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு தந்தை அபிஷேகம்..!
