Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருச்சி கோயிலில் பூஜை செய்த அகோரிகள்.. நவராத்திரி ஸ்பெஷல்!

திருச்சி கோயிலில் பூஜை செய்த அகோரிகள்.. நவராத்திரி ஸ்பெஷல்!

C Murugadoss
C Murugadoss | Updated On: 23 Sep 2025 12:38 PM IST

இந்துக்கள் பண்டிகைகளில் மிக முக்கியமானதாக கொண்டாடப்படுவது நவராத்திரி. துர்க்கை அம்மனை வழிபட்டு இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்காளம் மற்றும் வட இந்தியாவில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருச்சியில் உள்ள அகோர காளி அம்மன் கோயிலில் அகோரிகள் சிலர் கூடி சிறப்பு பூஜை செய்தனர்

இந்துக்கள் பண்டிகைகளில் மிக முக்கியமானதாக கொண்டாடப்படுவது நவராத்திரி. துர்க்கை அம்மனை வழிபட்டு இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்காளம் மற்றும் வட இந்தியாவில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருச்சியில் உள்ள அகோர காளி அம்மன் கோயிலில் அகோரிகள் சிலர் கூடி சிறப்பு பூஜை செய்தனர்

Published on: Sep 23, 2025 12:36 PM