ஊருக்குள் புகுந்த சிறுத்தை.. 7 பேர் காயம்!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியில் உள்ள பார்ட்டி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அந்த சிறுத்தை தாக்கி அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியில் உள்ள பார்ட்டி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அந்த சிறுத்தை தாக்கி அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: Dec 10, 2025 02:10 PM
Latest Videos
