AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பூக்கடைக்குள் புகுந்த விஷப்பாம்பு.. சாதுரியமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

பூக்கடைக்குள் புகுந்த விஷப்பாம்பு.. சாதுரியமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 06 Jul 2025 13:56 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் பூக்கடைகள் அமைந்துள்ளது. இந்த பூக்கடை பகுதியில் பாம்பு ஒன்று அவ்வப்போது அச்சுறுத்தி வருவதாக பூக்கடை உரிமையாளர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில் இன்று பூக்கடை ஒன்றில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் விஷப்பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் பூக்கடைகள் அமைந்துள்ளது. இந்த பூக்கடை பகுதியில் பாம்பு ஒன்று அவ்வப்போது அச்சுறுத்தி வருவதாக பூக்கடை உரிமையாளர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில் இன்று பூக்கடை ஒன்றில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் விஷப்பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தனர்.

Published on: Jul 06, 2025 01:56 PM
Follow Us