ராஜஸ்தானில் ஹோட்டலின் பின்பகுதியில் பதுங்கியிருந்த 19 நாகப்பாம்புகள்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஹோட்டலின் தோட்டப்பகுதியில் இருந்து 19 நாகப்பாம்புகள் மீட்கப்பட்டன. தோட்டம் பராமரிப்பு பணியின் போது, மண்ணுக்குள் பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் 19 நாகப்பாம்புகளையும் பாதுகாப்பாக பிடித்து அருகிலுள்ள காடுகளில் விடுவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published: 

21 Jul 2025 23:50 PM

 IST

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஹோட்டலின் தோட்டப்பகுதியில் இருந்து 19 நாகப்பாம்புகள் மீட்கப்பட்டன. தோட்டம் பராமரிப்பு பணியின் போது, மண்ணுக்குள் பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் 19 நாகப்பாம்புகளையும் பாதுகாப்பாக பிடித்து அருகிலுள்ள காடுகளில் விடுவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்