ராஜஸ்தானில் ஹோட்டலின் பின்பகுதியில் பதுங்கியிருந்த 19 நாகப்பாம்புகள்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஹோட்டலின் தோட்டப்பகுதியில் இருந்து 19 நாகப்பாம்புகள் மீட்கப்பட்டன. தோட்டம் பராமரிப்பு பணியின் போது, மண்ணுக்குள் பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் 19 நாகப்பாம்புகளையும் பாதுகாப்பாக பிடித்து அருகிலுள்ள காடுகளில் விடுவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published: 

21 Jul 2025 23:50 PM

 IST

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஹோட்டலின் தோட்டப்பகுதியில் இருந்து 19 நாகப்பாம்புகள் மீட்கப்பட்டன. தோட்டம் பராமரிப்பு பணியின் போது, மண்ணுக்குள் பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் 19 நாகப்பாம்புகளையும் பாதுகாப்பாக பிடித்து அருகிலுள்ள காடுகளில் விடுவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை