Firecracker Factory Explosion: சிவகாசியில் வெடித்து சிதறும் பட்டாசு ஆலை.. உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்.. நிலைமை என்ன?

Sivakasi Cracker Factory: விருதுநகர் மாவட்டத்தை அடுத்த சிவகாசி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலரும் உள்ளே சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Firecracker Factory Explosion: சிவகாசியில் வெடித்து சிதறும் பட்டாசு ஆலை.. உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்.. நிலைமை என்ன?

வெடி விபத்து நிகழும் காட்சி

Updated On: 

11 Oct 2025 18:37 PM

 IST

தீபாவளி (Diwali) முழுவதும் வருகின்ற 2025 அக்டோபர் 20ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தை அடுத்த சிவகாசி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் (Sivakasi Cracker Factory) பெரும் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலரும் உள்ளே சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றாலும், வெடிகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் அருகே செல்ல முடியாத சூழல் நிலவி வருவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை:

இன்று அதாவது 2025 அக்டோபர் 11ம் தேதி ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் பல தொழிலாளர்கள் காயமடைந்திருக்கலாம் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பட்டாசு உற்பத்தியில் பெரும் பங்கை உற்பத்தி செய்யும் சிவகாசியில், இதற்கு முன்பும் இதுபோன்ற பல விபத்துகள் நடந்துள்ளன.

 

Follow Us
Related Stories
கொலை, கொள்ளை, போதை… தமிழகத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறி
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..