வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்..!

Jan 16, 2026 | 9:49 PM

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் போட்டிகள் அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 16ம் தேதி வேலூரில் எருது விடும் போட்டி நடைபெற்றது. இதில், 200க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் போட்டிகள் அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 16ம் தேதி வேலூரில் எருது விடும் போட்டி நடைபெற்றது. இதில், 200க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.