திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்!

| Dec 29, 2025 | 10:45 PM

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உலக பிரசித்திப் பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 19, 2025 அன்று தொடங்கியது. இந்த நிலையில், இன்று பகல் பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார். 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உலக பிரசித்திப் பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 19, 2025 அன்று தொடங்கியது. இந்த நிலையில், இன்று பகல் பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார்.

Published on: Dec 29, 2025 09:10 PM