ருத்ரதாண்டவம் ஆடும் கங்கை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்..!
கங்கை நதி தற்போது பாகல்பூர் மற்றும் பிரயாக்ராஜ் போன்ற நதிக்கரைப் பகுதிகளில், பெரும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. நதியின் நீர்மட்டம் அதிகரிப்பதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாலும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மட்டுமின்றி, பயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கங்கை நதி தற்போது பாகல்பூர் மற்றும் பிரயாக்ராஜ் போன்ற நதிக்கரைப் பகுதிகளில், பெரும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. நதியின் நீர்மட்டம் அதிகரிப்பதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாலும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மட்டுமின்றி, பயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
