AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ருத்ரதாண்டவம் ஆடும் கங்கை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்..!

ருத்ரதாண்டவம் ஆடும் கங்கை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Aug 2025 23:10 PM IST

கங்கை நதி தற்போது பாகல்பூர் மற்றும் பிரயாக்ராஜ் போன்ற நதிக்கரைப் பகுதிகளில், பெரும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. நதியின் நீர்மட்டம் அதிகரிப்பதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாலும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மட்டுமின்றி, பயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கங்கை நதி தற்போது பாகல்பூர் மற்றும் பிரயாக்ராஜ் போன்ற நதிக்கரைப் பகுதிகளில், பெரும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. நதியின் நீர்மட்டம் அதிகரிப்பதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாலும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மட்டுமின்றி, பயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us