ஒரு கிராமத்தில் 2 குடும்பம்தான்.. வெறிச்சோடிய ஊர்.. என்ன நடந்தது?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அழகாபுரி என்ற கிராமத்தில் இரண்டு குடும்பம் மட்டுமே தற்போது வசித்து வருகின்றன, பல குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் அவர்கள் ஊரை காலி செய்துள்ளனர். அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மீண்டும் கிராம மக்கள் ஊரில் வசிக்க ஏற்பாடு செயய கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அழகாபுரி என்ற கிராமத்தில் இரண்டு குடும்பம் மட்டுமே தற்போது வசித்து வருகின்றன, பல குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் அவர்கள் ஊரை காலி செய்துள்ளனர். அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மீண்டும் கிராம மக்கள் ஊரில் வசிக்க ஏற்பாடு செய்துதர வேண்டுமென அங்கு வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Latest Videos
சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்
விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?
திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
பதியப்படாத கைரேகை.. பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிப்பு!
