ரயில் பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், ரயில் பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 10, 2025) சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், ஜம்மு - பதான்கோட் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஜம்முவிலிருந்து பஞ்சாப் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது, மாவட்டத்தின் லகான்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், ரயில் பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 10, 2025) சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், ஜம்மு – பதான்கோட் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஜம்முவிலிருந்து பஞ்சாப் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது, மாவட்டத்தின் லகான்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Follow Us
Latest Videos
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
