பொங்கல் ஸ்பெஷல்.. தீவிரமாக நடக்கும் மஞ்சள் செடி அறுவடை!
தை 1ம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் கரும்பு, மஞ்சள் வைத்து வழிபடுவது வழக்கம். மஞ்சளை செடியோடு பொங்கல் பானையில் கட்டி பொங்கல் பொங்குவார்கள். இதற்காக தூத்துக்குடி பகுதியில் மஞ்சள் அறுவடை சூடுபிடித்துள்ளது
தை 1ம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் கரும்பு, மஞ்சள் வைத்து வழிபடுவது வழக்கம். மஞ்சளை செடியோடு பொங்கல் பானையில் கட்டி பொங்கல் பொங்குவார்கள். இதற்காக தூத்துக்குடி பகுதியில் மஞ்சள் அறுவடை சூடுபிடித்துள்ளது
Follow Us
Latest Videos
திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என்ற குரலே கேட்கிறது - அண்ணாமலை
ஓட்டு கேட்டு வந்த மதிமுக வேட்பாளர்.. கேள்விகளால் அடுக்கிய மக்கள்!
பட்டாசு ஆலை விபத்து - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த துரை வைகோ!
இந்த தேர்தல் திமுக மற்றும் அதிமுகாவுக்கானது - அன்புமணி ராமதாஸ்!
