தூத்துக்குடி : பத்ரகாளியம்மன் ஆலய திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் ஆலயத்தில் கோடை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்துகொண்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து அம்மனை தரிசனம் செய்தனர். விளக்கு ஏற்றி பூக்களை தூவி மந்திரம் ஓதி இந்த பூஜை செய்யப்பட்டது. திருவிளக்கு பூஜையால் ஆரோக்கியம் மேம்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி திளைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் ஆலயத்தில் கோடை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்துகொண்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து அம்மனை தரிசனம் செய்தனர். விளக்கு ஏற்றி பூக்களை தூவி மந்திரம் ஓதி இந்த பூஜை செய்யப்பட்டது. திருவிளக்கு பூஜையால் ஆரோக்கியம் மேம்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி திளைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
Follow Us
Latest Videos
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - தமிழிசை!
கோவையில் காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!
ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர் - நயினார் நாகேந்திரன்!
கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்..
