தூத்துக்குடி : பத்ரகாளியம்மன் ஆலய திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் ஆலயத்தில் கோடை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்துகொண்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து அம்மனை தரிசனம் செய்தனர். விளக்கு ஏற்றி பூக்களை தூவி மந்திரம் ஓதி இந்த பூஜை செய்யப்பட்டது. திருவிளக்கு பூஜையால் ஆரோக்கியம் மேம்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி திளைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் ஆலயத்தில் கோடை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்துகொண்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து அம்மனை தரிசனம் செய்தனர். விளக்கு ஏற்றி பூக்களை தூவி மந்திரம் ஓதி இந்த பூஜை செய்யப்பட்டது. திருவிளக்கு பூஜையால் ஆரோக்கியம் மேம்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி திளைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
Latest Videos

சிவ பக்தர்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி உற்சாக வரவேற்பு

குஜராத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிங்கம் - பத்திரமாக மீட்பு!

பிர் பஞ்சால் மலைத்தொடரில் கனமழை.. தர்ஹலி நதியில் வெள்ளப்பெருக்கு!

குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு தந்தை அபிஷேகம்..!
