கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் வேலை பார்த்து வந்த மேற்பார்வையாளர் ஒருவரை, பெண் புலி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. இது பொது மக்களிடையே மிகுந் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் மேற்பார்வையாளரை தாக்கிய புலி
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் வேலை பார்த்து வந்த மேற்பார்வையாளர் ஒருவரை, பெண் புலி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. இது பொது மக்களிடையே மிகுந் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Latest Videos
தமிழக வெற்றிக் கழகம் பொதுக்குழு கூட்டம்.. விஜய் பங்கேற்பு
கரூர் கூட்ட நெரிசல்.. சுற்றுலா பங்களாவில் சிபிஐ விசாரணை!
திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்..!
தூத்துக்குடியில் தொடங்கிய வாக்காளர் பட்டியல் திருத்தம்..!
