கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் வேலை பார்த்து வந்த மேற்பார்வையாளர் ஒருவரை, பெண் புலி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. இது பொது மக்களிடையே மிகுந் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் மேற்பார்வையாளரை தாக்கிய புலி
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் வேலை பார்த்து வந்த மேற்பார்வையாளர் ஒருவரை, பெண் புலி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. இது பொது மக்களிடையே மிகுந் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Latest Videos

திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் மேற்பார்வையாளரை தாக்கிய புலி!

ஜெய்ப்பூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட தீஜ் திருவிழா

தவெக விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்.. புரளி என தகவல்..!

சோழர்கள் காலம் நம்மை ஊக்குவிக்கின்றன.. பிரதமர் மோடி பெருமிதம்..!
